சந்தானம் நடிக்கும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்

*சந்தானம் நடிக்கும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் படத்தின் வெளியீட்டிற்கு முன் நிகழ்வு*

நிஹாரிகா என்டர்டெய்ன் மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் பேனரில் நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 16ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங் குகளில் வெளியாகும் ‘டெவில் ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ திரை ப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு சென்னையில் பிரம்மா ண்டமாக நடைபெற்றது.

‘டி டி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்‘ படத்தில் சந்தானம், கீதிகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந் திரன், மாறன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி , யாஷிகா ஆனந்த் உ ள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங் கள் நடித்திருக்கி றார்கள். தீபக் குமார் பதே ஒளிப்பதிவு செய்தி ருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைத்தி ருக்கி றார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, க லை இயக்கத்தை ஏ.ஆர்.மோ கன் கவனித்திருக்கிறார். கா மெடி ஹாரர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படம் வரும் 16ம் தேதியன்று திரையர ங்குகளில் வெளியாகிறது. இந் த திரைப்படத்தினை விளம்பரப் படுத்தும் வகையில் நடைபெற்ற வெளியீட்டிற்கு முன் நிகழ்வில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் இசையமைப்பாளர் ஆஃப்ரோ பேசுகையில், ”ஒவ்வொரு இன் டர்வியூவிலும் நான் எஸ் டி ஆரி ன் ரசிகன் என்று சொல்லி யிரு க்கிறேன். அவர் இந்த மேடையி ல் இருக்கும்போது நானும் இரு ப்பதை பெருமிதமாக நினைக் கிறேன். இதுவே என்னுடைய பெரிய இலக்கு என்றும் சொல் லலாம்.

இந்த குழுவுடன் இரண்டாவது முறையாக இணைந்து பணி யா ற்றுகிறேன். நிறைய சுயாதீன இசை கலைஞர்களுடன் பணி யாற்றுவேன். இந்தப் படத்தில் கெளுத்தி என்ற சுயாதீன கலை ஞர் பாடல் எழுதியிருக்கிறார். வ ங்கல் புள்ள விக்கி ஒரு பாடலை பாடியிருக்கிறார். இந்தப் பா டல் களை எல்லாம் கேட்டு ரசி ப்பீர் கள் என நினைக்கிறேன். அடுத் த வாரம் படம் வெளியாகிறது. ப டத்தை பார்த்துவிட்டு ஆதரவு தா ருங்கள்,” என்றார்.

நடிகர் நிழல்கள் ரவி பேசுகை யி ல், ”சந்தானத்தின் ரசிகர்களு க் கு என் முதல் நன்றி. இந்தப் படத் தில் நடிப்பதற்கு வாய்ப்ப ளித்த தற்காக தயாரிப்பாளர் ஆர்யா, கிஷோர், சந்தானம், பிரேம் ஆன ந்த் ஆகியோருக்கு நன்றி தெரி வித்துக் கொள்கிறேன்.
சினிமா வில் ஹீரோவாக நடித் து விட்டேன், வில்லனாக நடித்து விட்டேன், கேரக்டராகவும் நடித்து விட்டேன், காமெடியாக நடிக்கவி ல்லையே என்று எண்ணியிரு ந்தேன். இயக்குநர் கார்த்திக் யோகியும் , நடிகர் சந்தானமும் இணைந்து ‘ டிக்கிலோனா’ தி ரைப்படத்தில் எனக்கு ஒரு நகை ச்சுவை வேடத்தை வழங்கினா ர்கள். அதனைத் தொடர்ந்து ‘வ டக்குப்பட்டி ராமசாமி ‘படத்தில் ந ல்லதொரு கேரக்டரை கொடு த் து நிழல்கள் ரவியை காமெடி நடிகராகவும் வெற்றி பெற செய் தார்கள். இதற்காக சந்தான த்தி ற்கு மீண்டும் ஒருமுறை நன்றி யை தெரிவித்துக் கொள் கிறே ன்.

இந்தப் படத்தில் மெக்டவல்ஸ் எனும் கப்பலில் கேப்டனாக ப ணி புரியும் கேரக்டரில் நடித் தி ருக்கிறேன். சினிமாவில் காமெ டியை பார்த்து ரசிக்கிறோம் அல் லது அதை பற்றி விமர்சிக்கி றோம். ஆனால் உண்மையில் காமெடியாக நடிப்பது தான் க ஷ் டமானது. சந்தானம் அதை எளி தாக செய்கிறார் என்றால் அது கடவுளின் கொடை.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவா ளரான தீபக் குமார் பதேவின் த ந்தையும் ஒளிப்பதிவாளர் தான். அவருடைய ஒளிப்பதிவில் நா ன் நடித்திருக்கிறேன். இந்தப் ப டத்தில் அவர் கடுமையாக உழை த்திருக்கிறார்.

இந்த திரைப்படம் முழுவதும் கப் பலின் பின்னணியில் நடைபெ றுகிறது. இதற்காக கலை இய க்குநர் மோகன் அற்புதமாக அர ங்கங்களை வடிவமைத்தி ருந் தார்,” என்றார்.

நடிகை கீதிகா திவாரி பேசுகை யில், ”இந்த படத்தில் பணியா ற்றியதற்காக மகிழ்ச்சி அடைகி றேன். இந்தப் படத்தில் பணியா ற் றிய அனுபவம் மறக்க முடியா தது. சினிமா மீதான சந்தான த் தின் ஈடுபாடு என்னை வியக்க வைத்தது. படப்பிடிப்பு தளத்தில் அவருடைய அக்கறை வெளிப் பட்டது. 20 மணி நேரம் இடைவெ ளி இல்லாமல் படப்பிடிப்பு நடை பெற்ற போதும் உற்சாகம் குறை யாமல் ஒட்டுமொத்த படக்குழு வையும் பணியாற்ற வைத்தார்.

இந்தத் திரைப்படத்தை அனை வரும் திரையரங்கத்திற்கு வரு கை தந்து பார்த்து ரசித்து ஆதர வு தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்,” என்றார்.

நடிகை கஸ்தூரி பேசுகையில், ”இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக பெரிய முதலா ளி ஆர்யாவிற்கும், சின்ன முத லாளி கிஷோருக்கும் நன்றி தெ ரிவித்துக் கொள்கிறேன்.

நான் ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி யின் ரசிகை. சந்தானம் சாருடன் ஏற்கனவே பணியாற்றி இரு க் கிறேன். இருந்தாலும் இந்த பட த்தில் பணியாற்றும் போது அவ ருடைய எளிமை, கடின உழை ப்பை பார்த்து வியந்தேன். அவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ எ ன்றும் சொல்வேன்.

நான் தொடக்க காலத்தில் கவர் ச்சியாக நடிப்பது தான் கஷ்டம் என்று நினைத்துக் கொண் டிரு ந்தேன். ஆனால் காமெடியாக ந டிப்பது தான் கஷ்டம் என்பதை இந்த படத்தின் மூலம் தெரிந்து கொண்டேன்.

இயக்குநர் பிரேம் ஆனந்த் என் னிடம் கதையை சொல்லும் போ து நீங்கள் சந்தானத்திற்கு அம் மா என்றார், நான் பதறினேன். முதல் காட்சியில் மட்டும் தான் அம்மா, அதன் பிறகு படம் முழுவ தும் அலப்பறை தான் என்றார். க தை கேட்கும் போது நான் எப்படி சிரித்தேனோ அதேபோல் தான் ரசிகர்கள் நீங்கள் திரையரங் க த்தில் படத்தை பார்க்கும் போது ம் சிரிப்பீர்கள். இந்தப் படத்தில் நான் தான் கவர்ச்சி மாம்.

உள்ளொன்று வைத்து புறம் பேசாத, மனதில் தோன்றியதை பட்டென்று பேசும் எஸ் டி ஆரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் நேர்மையானவர். பெருந்தன் மையானவர். அவரைப்பற்றி வெளியில் நான்கு பேர் நான்கு விதமாக பேசினாலும், அவரைப் பற்றி அவரிடம் பழகியவர்க ளு க்கு மட்டும் தான் தெரியும்.

எனக்கு மனச்சோர்வாக இருக்கு ம்போது இப்படத்திற்காக பின் னணி பேச அழைப்பு விடுத்தார் கள். படத்தின் டப்பிங் பார்த்துவி ட்டு எனக்கு சரியாகி விட்டது. ம னச்சோர்வு பறந்து விட்டது. இந் தப் படத்தில் நிழல்கள் ரவி, கௌதம் வாசுதேவ் மேனன் ஆ கியோரை வேற மாதிரி பார்த்து ரசிப்பீர்கள். இந்தக் கோடை வி டு முறைக்கு உங்களது கவலை களை கழட்டி வைத்து விட்டு இந் த படத்தை பார்த்தால் உற்சாகம் அடைவீர்கள், சந்தோஷம் அடை வீர்கள்,” என்றார்.

இயக்குநர் எஸ்.பிரேம் ஆனந்த் பேசுகையில், ”என்னை இயக் குநராக இங்கு நிற்க வைத்திரு க்கும் சந்தானத்திற்கும் , இயக் குநர் ராம் பாலாவிற்கும் முதலி ல் நன்றியை தெரிவித்துக் கொ ள்கிறேன். உடன் இருப்பவர்க ளை உயர்த்தி விட்டு அவர்கள் ம கிழ்ச்சி அடைவதை பார்த்து சந் தோஷம் அடைபவர் தான் சந்தா னம். அவருக்கும் ஒரு காட்பாதர் இருக்கிறார். அவருடைய வளர் ச்சியை கண்டு சந்தோஷமடை யும் எஸ் டி ஆர் தான் அது. அவரு ம் இங்கு இருக்கிறார்.

‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவ ல்’ படத்தின் இயக்குநர் என்று சொல்லிக் கொள்வதை விட, இ ப்படத்தின் கதையை நானும் இ ணைந்து எழுதி இருக்கிறேன் என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன். ஒரு படம் வெற் றி பெற்றால் அந்தப் படத்தின் இயக்குநர் தான் வெளிச்சத்தி ற் கு வருவார். அந்தப் படத்தின் க தாசிரியர் வெளியே தெரிய மா ட்டார். அது போல் இந்த படத்தி ற்கு நடைபெறக்கூடாது. இந்தப் படத்தில் என்னுடன் முருகன், சேது ஆகிய இருவரும் இணை ந்து எழுதி இருக்கிறார்கள். இந் த படம் பெரிய வெற்றியைப் பெ ற்றால் அதில் இவர்களுக்கும் ப ங்கு உண்டு.

இந்தப் படத்தின் ஐடியாவை ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் கதையை சொல்வதற்கு முன்னாலேயே ச ந்தானத்திடம் சொன்னேன். அவர் ஐடியா நன்றாக இருக்கி றது ஆனால் படத்தின் பட்ஜெட் மிக அதிகம். அதனால் அதற்கா ன தயாரிப்பாளர் கிடைக்கும் வ ரை காத்திரு என்றார். சின்ன ப ட்ஜெட்டில் உன் திறமையை வெ ளிப்படுத்து, அந்த திரைப் படம் வெற்றி பெற்ற பிறகு அதை எடு க்கலாம் என்றார். சந்தானத்தின் வாய் முகூர்த்தம் பலித்து விட்ட து. ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அவர் சொன்னது போல் இப்படத் திற் கான தயாரிப்பாளரையும் கொ டுத்தது.‌

ஆர்யா போன்ற தூய மனம் கொ ண்ட தயாரிப்பாளர் எங்களுக்கு கிடைத்தது வரம் தான். எங்களு க்கு முழு சுதந்திரம் கொடுத்தா ர். அவரைப் போலவே இப்படத் திற்கு முதுகெலும்பாக செயல்ப ட்டவர் கிஷோர்.

‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தில் பணி யாற்றிய அனைத்து தொழில் நு ட்ப கலைஞர்களும் இதிலும் இ ணைந்து பணியாற்று இருக்கி றார்கள். இதில் ஓ ஜி சாண்டா வை பார்ப்பீர்கள். அவர் ஏற்று ந டித்த கதாபாத்திரங்களை விட இதில் நடித்திருக்கும் கிச்சா எ னும் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவரும்.

இப்படத்தின் ஹீரோயின் கீதி கா. அவர் படப்பிடிப்பிற்கு வந்த முதல் நாளே அழுக்கான ஆ டை யை கொடுத்து நடிக்க சொன் னோம். எந்தவித தயக்கமும் இ ல்லாமல் நடித்தார். இந்தப் படத் திற்காக அவர் கடுமையாக உ ழைத்திருக்கிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அ ணியில் எப்படி ஒரு புதிய வீர ரை அணியில் இடம்பெறச் செய் தார்களோ, அதே போல் எங்கள் அணியில் நிழல்கள் ரவியை நா ங்கள் இணைத்துக் கொண்டோ ம். அவருடைய நடிப்பும் ரசிகர்க ளை வெகுவாக கவரும்.

இந்த படம் மல்டி ஜானர் மூவியா க இருக்கும். குழந்தைகள் முதல் ஃபேமிலி ஆடியன்ஸ் வரை அ னைவரும் ரசிக்கக் கூடிய வகை யில் இந்தப் படம் இருக்கும். மனி தனுக்கு உள்ள உணர்வுகள் எல் லாம் இதயம் சம்பந்தப்பட்டது. ம ன அழுத்தம், பயம், கோபம் இ தெல்லாம் மனம் சம்பந்தப்ப ட்ட து. இதயத்தை தொடும் படத்தை கொடுப்பதற்கு நிறைய பேர் இ ருக்கிறார்கள். ஆனால் ஸ்டிரஸ் பஸ்டர் மூவியை கொடுப்பதற்கு சந்தானம் மட்டும்தான் இருக்கி றார். இந்தத் திரைப்படத்தை தி ரையரங்குகளில் பார்த்து மகிழ் ச்சி அடையலாம். நம்பி வாங்க…! சிரிச்சிட்டு போங்க..! நன்றி,” எ ன்றார்.

நடிகர் ஆர்யா பேசுகையில், ”இ ந்தப் படத்தை வழங்குவதில் ம கிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தின் ஐடியாவை சந்தானம் சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏற்கனவே மூன் று பாகங்களை எடுத்திருக்கி றார்கள். இனிமேல் இதில் என் ன புதிதாக சொல்லப் போகிறா ர்கள் என்ற எண்ணத்துடன் தா ன் இயக்குநர் பிரேம் ஆனந்திட ம் கதையைக் கேட்க தொடங் கி னேன். ஆனால் அவர் கதை யை சொன்ன விதம் இன்ட்ரஸ் டிங் காக இருந்தது. கதையைக் கேட் டு முடித்தவுடன் இதனை திரைக் கதையாக எழுதிக் கொண்டு வ ந்தால் மிகப்பெரிய படமாக இரு க்கும் என்றேன். அதன் பிறகு ஆ று மாதம் கழித்து கடுமையாக உ ழைத்து திரைக்கதையாக கொ டுக்கும் போது பெரிய பட்ஜெட் ப டமாக இருந்தது. இதற்காக நிஹாரிகா என்டர்டெய்ன் மெ ன்ட் நிறுவனத்துடன் பேசி னே ன்.‌ அவர்களும் ஒப்புக்கொ ண்ட னர். அவர்கள் தான் கிஷோரை அறிமுகப்படுத்தினார்கள். இந்த திரைப்படத்திற்காக சந்தானத் தையும், இயக்குநர் பிரேம் ஆ ன ந்தையும் கிஷோரிடம் ஒப்ப டை த்து விட்டேன். இதுதான் எ ன்னு டைய பணி. அதன் பிறகு இவர்க ள் அனைவரும் ஒன்றிணைந்து திட்டமிட்டு உருவாக்கிய படம் தான் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’.

ஒரு வாரத்திற்கு முன் இப்படத் தை பார்த்தேன். மிகுந்த மகிழ்ச் சியாக இருக்கிறது. இந்தப் படம் நிச்சயமாக பிளாக் பஸ்டர் ஹிட் ஆகும் எனும் நம்பிக்கை இருக் கிறது.

இப்படத்தில் நடித்த நடிகர் நடி கைகளுக்கும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களு க் கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன், செ ல்வராகவன் ஆகியோர் நட்புக் காகவே ஒப்புக் கொண்டார்கள். இதற்காக அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரி வித்துக் கொள்கிறேன். சிறப்பு விருந்தினராக இங்கு வருகை தந்த சிலம்பரசனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

நடிகர் சந்தானம் பேசுகையில், ”தில்லுக்கு துட்டு 1, தில்லுக்கு துட்டு 2, டி டி ரிட்டர்ன்ஸ் என அ னைத்து படங்களுக்கும் எழுத்து வடிவில் எங்களுக்கு உதவிய எ ழுத்தாளர் இந்திரா சௌந்தர ரா ஜனுக்கு நன்றியை தெரிவித்து க் கொள்கிறேன். அவருடைய ம றைவு எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. இருந்தாலும் அவருடை ய ஆன்மா எங்கள் படக்குழுவி ற் கு வாழ்த்து தெரிவிக்கும் என ந ம்புகிறேன்.

இந்த விழாவிற்கு சிறப்பு விருந் தினராக வருகை தந்துள்ள எஸ் டி ஆர் அவர்களுக்கு நன்றி. அவ ரைப் பற்றி நான் பல மேடைகளி லும், பல இன்டர்வியூக்களிலும் சொல்லியிருக்கிறேன், அவர் இ ல்லை என்றால் நான் இல்லை எ ன்று. அவர்தான் என்னை சினி மாவில் அறிமுகப்படுத்தி , உயர த்திற்கு அழைத்துச் சென்றார். ‘காதல் அழிவதில்லை’ படத்தில் துணை நடிகராக நடித்திருக்கி றேன். அதனை பார்த்து தான் ‘ம ன்மதன்’ படத்தில் எனக்கு வாய் ப்பளித்தார் சிலம்பரசன்.
படப்பிடிப்பு தளத்தில் எனக்கான அறிமுகக் காட்சி பற்றிய விவா தம் நடைபெற்றது. “நீ லொள்ளு சபாவில் இருந்து சினிமாவிற்கு வந்திருக்கிறாய். உன்னுடைய அறிமுகக் காட்சியில் ரசிகர்க ளி டத்தில் கைதட்டல் வரவேண்டு ம். அதற்காக எப்படி உன்னை அ றிமுகப்படுத்துவது” என விவா தித்து கொண்டிருக்கிறோம் என்றார். அந்த விவாதத்தில் நானும் கலந்து கொண்டு என் னுடைய யோசனையையும் சொ ன்னேன்.‌ அதன் பிறகு அந்த கா ட்சி படமாக்கப்பட்டது. இதை ஏன் நான் இப்போது இங்கு சொல் கி றேன் என்றால், அன்றைய தின ம் சினிமாவில் திரையில் நா ன் தோன்றும்போது கைத்தட்டல் இ ருக்க வேண்டும் என்று எனக் கா க எடுத்த அக்கறையும், அன்பும் இன்று வரை குறையாமல் தொ டர்கிறது. இது போன்றதொரு நல்ல மனம் படைத்த சிலம்பர ச ன் நண்பராக கிடைத்ததற்கு இ றைவனுக்குத்தான் நான் நன் றியை சொல்ல வேண்டும். சிம்பு ஐ லவ் யூ. எப்போதும் அவருக்கு பின்னால் நான் இருப்பேன். எஸ் டி ஆர் 49லும் என்னுடைய பங்க ளிப்பை வழங்குவேன். என்னு டைய பெற்றோர்களுக்கும் நன் றி சொல்ல வேண்டும்.

அடுத்ததாக என்னுடைய நண்ப ரும், தயாரிப்பாளருமான ஆர் யா. ஆர்யாவை மட்டும் தான் எ னக்குத் தெரியும். ஆர்யா தான் நிஹாரிகா என்டர்டெய்ன்மெ ன்டை சார்ந்த கிஷோரை அறி முகப்படுத்தினார். அவரை நான் ‘கிளாரிட்டி ‘கிஷோர் என்று தா ன் அழைப்பேன். அவருடன் இ ணைந்து பணியாற்றிய அனு பவம் மறக்க முடியாதது. அவருக் கும் இந்த தருணத்தில் நன்றி யை தெரிவித்துக் கொள்கிறே ன்.

ஆர்யா என் உயிர் நண்பர். ‘கல் லூரியின் கதை’ படத்தில் தான் நாங்கள் இருவரும் நண்பர்கள் ஆனோம். படப்பிடிப்பு தளத்தில் எங்களுடன் நடித்த அழகான பெ ண்களை கவர்வதற்காக ஆர்யா என்னை காமெடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லிவிட்டார். அந்த அ ழகான பெண்கள் சற்று சந்தேக த்துடன் என்னை பார்த்தார்கள். நண்பர் சொல்லிவிட்டாரே என் பதற்காக அவர்கள் முன்னால் நானும் சில காமெடியை பேசி ந டித்து காட்டினேன். இதனை இ யக்குநரும், தயாரிப்பாளரும் க வனித்து விட்டு, எங்களிடம் கே ட்டனர், பிறகு சமாளித்தோம். ஆ னால் ஆர்யா காமெடி சூப்பர் ஸ் டார் என்ற பட்டத்தை விடவில் லை. ‘சேட்டை’ படத்தில் காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் என டை ட்டிலில் இடம் பெற வைத்தார். ‘லிங்கா’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடிக்கும் போது அவர் என்னிடம் நீங்கள் காமெடி சூப்பர் ஸ்டாரா என்று கேட்டார். அதற்கு சிரித்துக் கொ ண்டே என் நண்பர் ஆர்யா செய் த வேலை அது என விளக்கம் அ ளித்தேன்.

இந்தப் படத்தின் கதையை இய க்குநர் ஆனந்த் ஆர்யாவிடம் வி வரித்தார் அவருக்கும் பிடித்து விட்டது. படத்தின் பணிகள் தொ டங்கின. இந்த தருணத்தில் நா ன் சென்னையின் புறநகர் பகு தியில் வீடு ஒன்றினை வாங்கி, அதனை சீரமைத்து அங்கு குடு ம்பத்தினருடன் சென்று வசிக்க லாம் என திட்டமிட்டேன். இதற் கான பணிகளில் ஈடுபட்டுக் கொ ண்டிருக்கும்போது, வாரம் தவறாமல் வெள்ளிக்கி ழமை களில் என்னுடைய மனைவியு ம், அம்மாவும் அந்த வீட்டிற்கு செ ன்று விளக்கேற்றி வழிபட்டு வருவார்கள். இந்தத் தருணத்தி ல் ஒரு முறை ஆர்யா எனக்கு போன் செய்த போது வீட்டை புது ப்பிக்கும் பணியில் இருக்கிறே ன் என்று சொன்னேன் உடனடி யாக அவர் அந்த வீட்டிற்கு வந் தார். வீட்டை முழுவதும் சுற்றி பா ர்த்துவிட்டு வீட்டை இடித்து விட் டு புதிதாக கட்டு என்று சொல்லி விட்டார். இதற்கு நான் மறுப்பு தெ ரிவிக்க, ஆர்யா அவரது ந ண்பருக்கு போன் செய்து வீட் டை இடிக்கும் பணியில் தீவிரம் காட்டி விட்டார். இந்த விஷயத் தை நான் எங்கள் வீட்டில் தெரி விக்கவில்லை. அடுத்த வாரம் எ ன்னுடைய அம்மாவும், மனைவி யும் அந்த வீட்டிற்கு செல்கிறார் கள். அங்கு வீடு இல்லாததை க ண்டு திகைத்து விட்டார்கள். அத ன் பிறகு எனக்கு போன் செய்து வீட்டை காணவில்லை என்று சொ ன்னார்கள். அதன் பிறகு அவர்களிடம் நடந்ததை சொன் னேன். ஆர்யா சொன்னால் நன் றாகத்தான் இருக்கும் என்றும் சொன்னேன். அப்போது என்னு டைய அம்மா நீங்கள் இருவரும் படத்தில்தான் இப்படி நடிப்பீ ர்க ள். நிஜத்திலுமா இப்படி இருப்பீ ர்கள் எனக் கேட்டார். இந்த லெ வலில் தான் எங்களுடைய பிர ண்ட்ஷிப் இருக்கிறது.

‘கல்லூரியின் கதை’ படத்தில் தொடங்கிய எங்கள் நட்பில் நா ங்கள் இருவரும் எதற்காகவும் ப யந்ததில்லை. எதுவாக இருந் தாலும் தைரியமாக செய்வோம். வாழும் வரை சந்தோஷமாக வா ழ்வோம். எது வந்தாலும் அத னை எதிர்கொள்வோம் என்பார். அந்த ஒரு சக்தி தான் அவரை இ ங்கு தயாரிப்பாளராக நிற்க வை த்து இருக்கிறது. என்னையும் நா யகனாக உயர்த்தி இருக்கிற து.

இந்தப் படத்தில் நடிக்கும் போது வேறு எந்த படத்திலும் நடிக்கா தே உன் அனைத்து பிரச்சனைக ளையும் நான் பார்த்துக் கொ ள் கிறேன் என்று ஆர்யா நம்பிக் கை கொடுத்தார். படத்தை வெற் றி பெற செய்வது மட்டும்தான் உன் வேலை என்றார் அதற்காக இந்த படத்தில் கடுமையாக உ ழைத்திருக்கிறோம். இந்தப் பட த்தை மிகப்பெரிய வெற்றிப்ப ட மாக ஆர்யாவுக்கு தருவேன் என் று நம்புகிறேன்.

இந்தப் படத்தின் இயக்குநரான பிரேம் ஆனந்தை நான் தமிழ் சி னிமாவின் கிறிஸ்டோபர் நோ லன் என்று தான் சொல்வேன். ஒ ரு கதையை சொன்னால் அத னை பல லேயர்களில் சொல்வா ர். ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படம் ஒரு ஹா ரர் படம் என்றாலும் அதில் ஒரு கேம் ஷோ இருக்கும். அந்த கே மிற்குள் ஒரு திருட்டு கும்பலின் அட்வென்ச்சர் இருக்கும். இப்படி மல்டி லேயரில் ஒரு கதையை க ச்சிதமாக உருவாக்குவார். அதே போல் தான் இந்தப் படத்தின் க தையையும் அவர் எழுதியிருக் கிறார். இந்தப் படத்தில் அவர் தெளிவாக காமெடிக்கு முக்கி யத்துவம் கொடுத்து இயக்கியி ருக்கிறார். அந்த வகையில் ஆ னந்த்திற்கும் என்னுடைய நன் றியை தெரிவித்துக் கொள்கி றே ன்.

இந்தப் படத்திற்காக பணியாற் றிய முருகன், சேது உள்ளிட்ட எ ன்னுடைய குழுவினருக்கும், இ ந்த படத்தில் என்னுடன் இணை ந்து நடித்த நடிகர்கள், நடிகைக ள் மற்றும் பணியாற்றிய தொ ழில்நுட்பக் கலைஞர்கள் அனை வருக்கும் இந்த தருணத்தில் ந ன்றியை தெரிவித்துக் கொள்கி றேன்.

இந்தப் படத்தில் மாறனுக்கு டிவி காமெடி இருக்கிறது. ரெடின் கி ங்ஸ்லிக்கு தலைகீழாக நடக் கு ம் காமெடி இருக்கிறது. மொட் டை ராஜேந்திரனுக்கு ஒரு எலி காமெடி இருக்கிறது. நிழல்கள் ரவி சாருக்கு ஒரு டாய்லெட் கா மெடி இருக்கிறது. யாஷிகா ஆ னந்திற்கு ஒரு பாட்டில் காமெடி இருக்கிறது. கஸ்தூரி மேடத்தி ற்கு ஒரு புக் காமெடி இருக்கிற து. இதற்கெல்லாம் திரையரங் கத்தில் கைத்தட்டல் கிடைக்கும். இந்த படத்தில் பணியாற்றிய அ னைவருக்கும் நகைச்சுவை கா ட்சிகளில் பங்களிப்பு இருக்கிற து.

ஒரு படத்திற்கு மிகப்பெரிய பல மே இசைதான். இந்த படத்தில் இடம் பிடித்திருக்கும் பாடல்கள் வெளியாகி வெற்றி பெற்று இ ருக்கின்றன. படத்தைப் பார்க்கு ம்போது பின்னணி இசைக்கா க வும் நீங்கள் கைதட்டுவீர்கள். கு றிப்பாக மொட்டை ராஜேந்திர னுக்காக இவர் வாசித்திருக்கும் பின்னணி இசை ரசிகர்களை க வரும். இதற்காக ஆஃப்ரோ வுக் கு என்னுடைய வாழ்த்துக்க ளை யும், நன்றிகளையும் தெரிவித் துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் ஹீரோயின் கீ திகா வித்தியாசமான கேரக்ட ரி ல் நடித்திருக்கிறார். அவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கி றா ர். அவருக்கும் என்னுடைய வாழ் த்துக்கள்.

இந்த திரைப்படத்தில் புதிதாக எ ன்ன இருக்கிறது என்றால், ர சிகர்கள் எதிர்பார்க்காத வகை யில் கௌதம் வாசுதேவ் மேன னும், செல்வராகவனும் வித்தி யாசமான கேரக்டரில் நடித்திரு க்கிறார்கள்.

ஒருவர் மிகுந்த உயரத்திற்கு செ ல்கிறார் என்றால் அதற்கு அவர் மட்டும் காரணம் அல்ல. உதார ணத்திற்கு ராமாயணத்தில் அ னைவரும் ராமரை புகழ்கிறார்க ள் என்றால்.. அவருடன் இருந்த சீதை, லட்சுமணன், விபீஷண ன், பரதன், ராவணன் என எல் லா கேரக்டரும் சேர்ந்தது தான் ராமர் எனும் வெளிப்பாடு. அந்த வகையில் ஒருவர் உயரத்திற்கு செல்கிறார் என்றால் அவருடை ய தனித்திறமை மட்டும் அதற்கு காரணம் அல்ல. அவரை சுற்றி இருப்பவர்களும் தான் காரணம் என்பேன். இங்கு நான் உயர்வ தற்கு சிலம்பரசன், ஆர்யா என பலரும் காரணமாக உள்ளார்க ள்.

மே 16ம் தேதி அன்று இப்படம் வெளியாகிறது. இந்த திரைப்ப டம் ரசிகர்களுக்கு திருப்தி அளி க்கும் வகையில் காமெடியை இ டம்பெறச் செய்திருக்கிறோம். டி டி ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தை வி ட மும்மடங்கு காமெடியுடன் கூடி ய விருந்து இருக்கிறது. அனை வரும் மகிழ்ச்சி அடைவீர்கள்,” எ ன்றார்.

நடிகர் சிலம்பரசன் பேசுகையி ல், ”இந்தப் படத்தின் முந்தைய பாகங்களை பார்த்திருக்கி றே ன், ரசித்திருக்கிறேன். நான் மு தலில் சினிமா ரசிகன். ஒரு ரசி கனாகத்தான் திரைப்படத்தை பார்ப்பேன். அது சந்தானம் பட மாக இருந்தாலும் அவருக்கும், எனக்குமான நெருங்கிய தொ டர்புகளை எல்லாம் படம் பார்க் கும்போது சற்று தள்ளி வைத்து விடுவேன். அந்த வகையில் ஒவ் வொரு படத்திற்கும் நிறைய மெ னக்கெட்டு வித்தியாசமாக ரசிக ர் களுக்கு ஏதாவது ஒன்றை வழ ங்க வேண்டும் என கடுமையாக உழைக்கிறார் சந்தானம். இந்தப் படத்தின் பார்ட் 1 பார்ட் 2 என இர ண்டு பாகத்தையும் சிறப்பாக உருவாக்கி இருப்பார்கள். இந்த ப் படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போதும் சிறப்பாக இ ருக்கிறது. குறிப்பாக சந்தானத் தின் உடல் மொழி, வசன உச்சரி ப்பு நன்றாக இருக்கிறது. முதலி ல் இந்த படத்திற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகர் ஆர்யா எனக்கு நெருங்கி ய நண்பர். நண்பர் ஆர்யாவுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும். அ மைய வேண்டும் என இறைவ னை பிரார்த்தனை செய்து கொ ள்கிறேன்.

இயக்குநர் பிரேம் ஆனந்த் – சந் தானத்தின் பிரத்யேக குழுவில் இருப்பவர். இங்கு அவருடைய குழுவில் உள்ள முருகன், சேது ஆகியோரை மேடையில் சந்தா னம் அறிமுகப்படுத்தினார். இ வர்கள் இருவரும் ‘மன்மதன்’ பட காலகட்டத்திலேயே படப்பிடிப்பு தளத்தில் இவர்களுடன் சந்தா னம் விவாதித்துக் கொண்டிரு ப்பார். இவர்கள் யார் என மனதி ற்குள் கேள்வி எழும். சந்தா ன த் திடம் கேட்ட போது என்னுடைய நண்பர்கள் தான் என விளக்கம் அளித்தார். இதை ஏன் நான் வி வரிக்கிறேன் என்றால் அன்று தொடங்கிய அவர்களின் நட்பு இ ன்று வரை தொடர்கிறது. இந்தப் படம் வரை ஒரு துளி அன்பும், அ க்கறையும் குறையாமல் அவர்க ள் தங்களுடைய உழைப்பை வ ழங்குகிறார்கள். இது எனக்கு ஆ ச்சரியமாக இருக்கிறது. அதனா ல் இயக்குநர் பிரேம் ஆனந்த் உ ள்ளிட்ட அந்த மூவருக்கும் என் னுடைய வாழ்த்துக்கள்.

இசையமைப்பாளர் ஆஃப்ரோ புதி ய இளம் திறமையா ளர்க ளை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி கொண்டிருக் கிறார். அதனால் அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘வேட்டை மன்னன்’ படத்தில் நடி த்த போதே எனக்கு ரெடின் கிங் ஸ்லியை தெரியும். அப்போதே இ யக்குநர் நெல்சனிடம் இவர் எதிர்காலத்தில் பெரிய காமெடி யனாக வருவார் என்று சொன் னேன். அப்போது நெல்சன் சிரி த்தார். இன்று நெல்சன், ரெடின் இல்லாமல் எந்த படத்தையும் இ யக்குவதில்லை.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அ னைவருக்கும் என்னுடைய வா ழ்த்துக்கள்.

இந்தப் படத்தை பார்த்தேன். எங் கள் இயக்குநர் கௌதம் மேன னை இப்படி செய்வீர்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை. இதற் காகவாவது உங்களை நான் சும் மா விடப்போவதில்லை. இருந் தாலும் இந்த திரைப்படம் பெரி ய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

சந்தானத்தை பற்றி சொல்வதற் கு நிறைய இருக்கிறது. சந்தான ம் எல்லா மேடைகளிலும் உங்க ளை குறிப்பிட்டு பேசுகிறார். இத ன் பின்னணி என்ன என்று என் னி டம் பலமுறை பலர் கேட்டிருக் கிறார்கள். அவர்களிடம் அதுதா ன் அவரின் கேரக்டர் என பதில ளித்திருக்கிறேன்.

இந்தத் தருணத்தில் அனைவரி டத்திலும் ஒரு விஷயத்தை பகி ர்ந்து கொள்ள விரும்புகிறேன். நீங்கள் ஏதாவது ஒரு உதவியை செய்கிறீர்கள் என்றால் எதையு ம் எதிர்பார்க்காமல் செய்யுங்க ள். எதிர்பார்ப்பை மனதில் வைத் துக் கொண்டு யாருக்கும் உதவ வேண்டாம். சிலர் நாம் செய்த உ தவியை மனதில் வைத்துக் கொண்டு அதற்கு உரிய மரியா தையை அளித்து பேசுவார்கள். பலர் இதை புறக்கணித்து விடு வார்கள். அதனால் எந்த எதிர்பா ர்ப்பும் இல்லாமல் உதவி செய்யு ங்கள்.

சந்தானத்தின் இப்படம் அவரு டைய நெக்ஸ்ட் லெவலாக இருக் கும்.

‘எஸ் டி ஆர் 49’ இல் நாங்கள் இரு வரும் இணைந்து இருக்கிறோ ம். ஏன் என்பதை சொல்ல விரு ம்புகிறேன். இன்றைய சினிமா வில் காமெடி குறைந்து விட்டது.