சிறிய படங்களுக்கு அதில் நடித்தவர்கள் கூட ஒத்துழைப்பதில்லை!

சிறிய படங்களுக்கு அதில் நடித் தவர்கள் கூட ஒத்துழை ப்பதில் லை! – ‘

யாமன்’ பட இயக்குநர் வருத்தம்

ஒற்றாடல்’ படத்தை இயக்கிய இயக்குநர் கே.எஸ்.மணி கண்ட ன், தனது இரண்டாவது படமாக, ‘யாமன்’ என்ற படத்தை எழுதி இ யக்கியிருப்பதோடு, கே.எஸ்.எம். ஸ்கிரீன் பிளே பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கவும் செய்திருக்கிறார். சக்தி சிவன், காயத்ரி ரெமா நா யகன், நாயகியாக நடித்திருக்கு ம் இப்படத்தில் ஆதேஷ் பாலா, ச ம்பத்ராம், அருள் டி.சங்கர், திருச் சி சாதானா உள்ளிட்ட பலர் முக் கிய வேடங்களில் நடித்திருக்கி றார்கள். மே 9 ஆம் தேதி திரை ய ரங்குகளில் வெளியாகியுள்ளஇ ப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

திகில் ஜானர் திரைப்படமான இப்படம், பார்ப்பவர்களை மிரள வைப்பதோடு, வழக்கமான பா ணியில் பயத்தாலும் திகில் காட் சிகள் நிறைந்த, சுவாரஸ்ய மா ன பேய் படமாக பயணிக்கிறது, என்று படம் பார்த்த பொதும க்க ளும், பத்திரிகையாளர்களும் பாராட்டியுள்ளனர். இந்த நிலை யில், ‘யாமன்’ படத்திற்காக அப்ப டத்தில் நடித்தவர்களே விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுத் துள்ளதால், தயாரிப்பாளரும் இ யக்குநருமான கே.எஸ்.மணி க ண்டன் வருத்தம் தெரிவித்து ள் ளார். மேலும், தமிழகம் முழுவது ம் மிகவும் கஷ்ட்டப்பட்டு திரைய ரங்குகளில் வெளியிட்டுள்ள ‘யாமன்’ படத்தின் காட்சிகளை சில திரையரங்குகள் ரத்து செ ய்திருப்பதாகவும், அவர் தெரி வி த்துள்ளார். தூத்துக்குடியில், 40 பேர் குடும்பத்தோடு படம் பார்க் க சென்ற நிலையில், அங்கிரு க்கும் தியேட்டர் ஒன்றில் காட்சி திடீரென்று ரத்து செய்யப்பட் டு ள்ளது. அதற்கான காரணத்தை யும் தியேட்டர் நிர்வாகம் தெரிவி க்கவில்லையாம். பொதுவாக 8 பேருக்கு குறைவான டிக்கெட் விற்பனையால் மட்டுமே தி யேட் டர் நிர்வாகம் காட்சிகளை ரத்து செய்யலாம் என்ற நிலை இருந் தும், சுமார் 40-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் தனது படத்தை பார்க்க தியேட்டருக்கு சென்றும் அங்கு திடீரென்று காட்சி ரத்து செய்யப்பட்டது, தனக்கு மிகுந்த கவலையளிக்கிறது, என்று கே.எஸ்.மணிகண்டன் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், இது போன்ற சிறிய படங்களில் நா ங்கள் முதலீடு செய்த பணம் தி ரும்ப வருவதில்லை, அப்படி இ ருந்தும் சினிமா மீது இருக்கும் ஆர்வத்தால் படம் தயாரித்து, இ யக்கியுள்ளேன். நானே என் சொந்த முயற்சியில் தியேட்டர்க ளில் வெளியிடவும் செய்திருக் கிறேன். இதுபோன்ற நிலை யி ல், எந்தவித காரணமும் இன்றி படத்தின் காட்சியை திடீரென்று ரத்து செய்தது எந்த விதத்தில் நியாயம், இப்படி செய்தால் எ ன் னை போன்ற சிறு முதலீட்டு இ யக்குநர்களும், தயாரிப்பாள ர் களும் என்ன செய்வார்கள்?, எ ன்று கேள்வி எழுப்பியுள்ளார். மே லும், ”படத்தில் நாயகியாக ந டித்திருக்கும் காயத்ரி ரெமா, அவர் நடிக்கும் அனைத்து படங் களின் விளம்பர நிகழ்ச்சிகளி லு ம் பங்கேற்றவர், ‘யாமன்’ படத்தின் வெளியீட்டின் போது திரையரங்குகளில் ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை சந்திக்க அழைத்தேன், முதலில் வருவதாக சொன்னவர், இப் போது சென்னையிலேயே இல்லை, என்று சொல்கிறார். முதலில் படத்தில் நடித்தவர்கள் தங்களது படங்களை பார்க்க வேண்டும், அந்த படம் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதற்கும் சேர்த்து தான் சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஆனால், படம் முடிந்த பிறகு அவர்களுக்கும், அவர்கள் நடித்த படத்திற்கும் சம்மந்தம் இல்லை என்ற ரீதியில் அவர்கள் இருக்கிறார்கள். இதுபோன்ற விசயங்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கேட்டுக் கொள்கிறேன். இன்று என் படம் வெளியாகியிருக்கிறது, ஒரு தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் நான் மட்டுமே தியேட்டர் வாசலில் இருக்கிறேன். ஆனால், நாயகன் சக்தி சிவன், நாயகி காயத்ரி ரெமா, முக்கிய வேடத்தில் நடித்த திருச்சி சாதனா என யாரும் என்னுடன் நிற்கவில்லை. அவர்கள் ஒத்துழைத்திருந்தால் என் படம் நிச்சயம் வெற்றி பெறும். தற்போது படம் பார்த்த மக்களும், பத்திரிகையாளர்களும் பாராட் டுகிறார்கள். படத்தின் நட்சத்திர ங்கள் எங்கே என்றும் கேட்கி றார்கள். ஆனால், என் படத்தில் நடித்தவர்களே படம் பார்க்க வரா தது வருத்தமாக இருக்கிறது.

இவற்றுக்கெல்லாம் விரைவில் ஒரு முற்றுப்புள்ளி வைத்தால் ம ட்டுமே சிறு முதலீட்டு பட தயாரி ப்பாளர்களை காப்பாற்ற முடியு ம்.” என்று தெரிவித்துள்ளார். பட த்தில் முக்கிய கதாபாத்திரத் தி ல் நடித்திருக்கும் ஆதேஷ் பாலா பேசுகையில், “கே.எஸ்.மணிக ண்டன் படத்தை இயக்கி, தயா ரிக்கவும் செய்திருக்கிறார். அத னால் தான் அவருக்கு இவ்வ ளவு எமோஷனலாக பேசுகிறார். நான் இந்த படத்தில் சிறு வேடத் தில் தான் நடித்திருக்கிறேன். எ னக்கு படம் முடியும் போது தான் வாய்ப்பு கொடுத்தார். சிறிய வே டமாக இருந்தாலும், என்னால் இ ந்த படத்திற்காக எவ்வளவு ஒத் துழைப்பு கொடுக்க முடியுமோ அ தை கொடுத்து வருகிறேன். சிறிய படம், பெரிய படம், சிறிய வேடம், பெரிய வேடம் என்றெ ல் லாம் நான் பார்ப்பதில்லை. நா ன் நடிக்கும் ஒவ்வொரு வேடங்க ளையும் என் வெற்றியாக நி னைத்து கொண்டாடி வருவதோ டு, என் பெற்றோர்களுக்கு அந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன். அப்படி தான் இந்த படத்தையும் பார்க்கிறேன். இதில் நடித்ததோ டு ஒரு பாடலையும் பாடியிருக்கி றேன். முதலில் பாட மறுப்பு தெரி வித்தேன், ஆனால் இயக்குநரி ன் வற்புறுத்தலால் பாடினேன். அந்த பாடலை திரையில் காட்சி யுடன் பார்க்கும் போது மிக பிர மாண்டமாக இருக்கிறது. ரசிகர் கள் கொண்டாடும் ஹிட் பாடலா க மாறியிருக்கிறது. அந்த பாடல் மூலம் எனக்கு தொடர்ந்து பாட்டு பாடும் வாய்ப்பு கிடைத்தால் நி ச்சயம் பாடுவேன். ‘யாமன்’ சூப்ப ரா ன ஹாரர் படம். நிச்சயம் ரசிக ர்களை கவரும் அனைத்து அம்ச ங்களும் படத்தில் இருக்கிறது, நன்றி.” என்றார். சோசியல் மீடிய பிரபலமும், இளம் நடிகையுமான ஹரினி படம் குறித்து கூறுகை யில், “இயக்குநர் என் நண்பர் எ ன்பதால் ‘யாமன்’ படம் பார்க்க வ ந்தேன். படம் சிறப்பாக இருக்கி றது. படத்தில் நடித்தவர்களே இ ன்று படம் பார்க்க வராதது வரு த்தமாக இருக்கிறது. படத்தில் படுக்கையறை காட்சிகளும், கி ளுகிளுப்பான காட்சிகளும் இ ருந்தால் தான், அந்த படத்திற்கு பப்ளிஷிட்டி கிடைக்கிறது. பெரி ய படங்களுக்கு அப்படி இல்லை என்றாலும், சிறிய படங்களில் இதுபோன்ற கவர்ச்சியான விச யங்கள் இருந்தால் மட்டுமே, அந் த படம் மக்களிடம் சேருகிறது. அ ந்த வகையில், இந்த படம் குடு ம்பத்துடன் பார்க்கும்படியும், தி கில் படங்களை விரும்புகிறவ ர் களுக்கு பிடிக்கும்படியும் சிற ப் பாக எடுக்கப்பட்டிரு க்கிறது. ஆ னால், படத்தை விளம்பரப்ப டு த்த இதில் நடித்தவர்களே வராம ல் இருப்பதற்கு என்னை பொறு த்தவரை இது தான் காரணமாக இருக்கும். திருச்சி சாதனா சோ சியல் மீடியாக்களில் ஆபசாமாக பேசுவார், வீடியோக்கள் பதிவிடு வார். ஆனால், அவரை அப்படி கட்டாமல் நாகரீகமாக காட்டி ஒரு நடிகைக்கான அங்கீகாரம் படத்தி ல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்ப டி இருந்தும் அவரும் வரவில் லை என்றால் என்ன சொல்வது. படத்தில் நடிக்காத நாங்கள், இந் த படத்தை விளம்பரப்படுத்த இ ங்கு வந்திருக்கிறோம். எங்க ளைப் போன்று படத்தில் நடித் தவர்களும் வர வேண்டும், அப் படி வந்தால் மட்டுமே சிறிய பட ங்கள் வெற்றி பெறும்.” என்றார்.