தமிழ்நாடு சைக்கிளிங் லீக் சீசன் 3:

தமிழ்நாடு சைக்கிளிங் லீக் சீச ன் 3: சைக்கிளிங் அணிகளின் உடைகள் அறிமுகம், திரில்லிங் கான சைக்கிள் போட்டிக்கு ஆர ம்ப நிகழ்வாக அமைந்தது.

~தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையம் (SDAT), இந்தி ய சைக்கிளிங் கூட்டமைப்பு (CFI) மற்றும் தமிழ்நாடு சைக்கிளிங் சங்கத்தின் நிர்வாகிகளால் அ றிமுகம் செய்யப்பட்டது~

சென்னை, ஜூன் 6, 2025: இந்தி யாவின் முதல் அதிகாரப்பூர்வ அங்கீகரிக்கப்பட்ட மாநில அள விலான தமிழ்நாடு சைக்கிள் லீக் (TCL), மூன்றாவது சீசனில் மைல் கல்லை எட்டும் நிகழ்வாக போட்டியில் பங்கேற்கும் 8 அணி களின் உடைகள் அறிமுகப்படுத் தப்பட்டன.

சென்னையில் உள்ள நேரு வி ளையாட்டு அரங்கில் நடைபெற் ற சைக்கிளிங் அணிகளுக்கா ன உடைகள் அறிமுக நிகழ்ச்சி யில் தேசிய மற்றும் மாநில அள விலான விளையாட்டு அமைப்பு களின் முக்கிய அதிகாரிகள், நி ர்வாகிகள் பங்கேற்புடன் நடை பெற்றது. தமிழ்நாட்டின் வெவ் வேறு பகுதிகளில் இருந்து திற மையான விளையாட்டு வீரர்க ளை ஊக்குவித்து, சைக்கிள் வி ளையாட்டில் சிறந்து விளங்குவ தற்கு வலுவான அடித்தளத்தை உருவாக்குவதற்கான தமிழ்நா டு சைக்கிளிங் லீக் (TCL) உறுதி அளிப்பதாக அமைந்தது.

சைக்கிளிங் அணிக்கான உடை அறிமுக நிகழ்வில், இந்திய சை க்கிள் கூட்டமைப்பின் (CFI) பொ துச் செயலாளர் திரு. மணீந்தர் பால் சிங், தமிழ்நாடு சைக்கி ளி ங் சங்கத்தின் தலைவர், திரு. M.சு தாகர் மற்றும் தமிழ்நாடு வி ளையாட்டு மேம்பாட்டு ஆ ணையத்தின் (SDAT) உறுப்பினர் செ யலாளர் திரு. மேகநாத ரெ ட்டி IAS ஆகியோர் கலந்து கொ ண்டனர். தமிழ்நாடு சைக்கி ளிங் சீசன் (TCL) 3-ல் பங்கேற்கும் 8 அணிகளான கோவை பெடல் ஸ், நம்ம சென்னை, திருச் சி ரா க்ஃபோர்ட் ரைடர்ஸ், ரான்சைசர் ஸ், மதுரை மாஸ் ரைடர்ஸ், சே லம் சூப்பர் ரைடர்ஸ், குமரி ரைட ர்ஸ் மற்றும் மெட்ராஸ் புரோரேச ர்ஸ் அணிகளை சேர்ந்த வீரர்க ள் கலந்து கொண்டு நிகழ்வுக்கு உற்சாகத்தையும், நட்புணர்ச்சி யையும் ஏற்படுத்தினர்.

தமிழ்நாடு சைக்கிளிங் லீக் சீசனி ல் பங்கேற்கும் 8 அணிக ளை சேர்ந்த வீரர்களின் உடைக ளை அறிமுகப்படுத்தியது வலி மை, அடையாளம் மற்றும் உள் ளூர் பெருமையை பிரதிபலிக் கும் வகையிலான வண்ணமய மான ஆடைகளை அறிமுகப்ப டுத் தினர். இந்த உடை அறிமுக நிகழ்ச்சியானது சைக்கிள் ஆர் வலர்கள், அணி பிரதிநிதிகளை ஈர்த்து, பரபரப்பான சீசனுக்கு அடித்தளமாக அமைந்த து.நிக ழ்ச்சியில் பேசிய இந்திய சைக் கிளிங் கூட்டமைப்பு (CFI) பொது ச் செயலாளர் திரு. மணீந்தர் பா ல் சிங் பேசும்போது, “தமிழ்நாடு சைக்கிளிங் லீக் போட்டி ஒரு மு ன்மாதிரியான முயற்சி யாகும். இந்த நிகழ்வானது ஒரு மாநில ம் எப்படி கட்டமைக்கப்பட்ட மற் றும் போட்டித்தன்மை மிக்க சை க்கிள் விளையாட்டை முன்னெ டு க்க முடியும் என்பதை வெளிப் படுத்துவதாக உள்ளது. மேலும் இந்த லீக் போட்டியானது வலி மை, தொழில்முறை மற்றும் உற் சாகம் ஆகிய அம்சங்கள் பாராட் டத்தக்கதாகும்” என்றார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையத்தின் (SDAT) உ றுப்பினர் செயலாளர் திரு. மேக நாத ரெட்டி IAS பேசும்போது “தமி ழ்நாடு சைக்கிளிங் லீக் (TCL) சீசன் 3-ஐ ஆதரிப்பதில் பெரு மை அளிப்பதாக உள்ளது. அதே வேளையில் போட்டித்தன்மை வாய்ந்த சைக்கிள் விளையா ட்டில் ஈடுபட இளைஞர்களை ஊக்குவிக்கிறோம். இந்த லீக் போட்டியானது தமிழ்நாட்டின் விளையாட்டு மற்றும் உடற்தகு தியை மேம்படுத்துவதற்கான தொலைநோக்கு பார்வையுடன் ஒத்துப்போகிறது” என்றார்.

தமிழ்நாடு சைக்கிளிங் சங்கத் தின் தலைவர் திரு. மு. சுதாகர் பேசும்போது, “நாங்கள் தமிழ் நாடு சைக்கிளிங் லீக் தொடங் கியது முதல் நீண்ட தூரம் பய ணித்து வந்துள்ளோம். சீசன் 3 என்பது திறமையான அணிகள், அதிக பங்கேற்பாளர்கள் மற்று ம் அதிகரித்து வரும் ரசிகர்க ளி ன் ஈடுபாட்டுடன் லீக்கை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லு ம் இந்த சீசனில், TCL கவர்ச்சிகர மான ரொக்கப் பரிசுகளை வழ ங்கும், முதல் பரிசு ₹3 லட்சம், இர ண்டாம் பரிசு ₹2 லட்சம் மற்றும் மூ ன்றாம் பரிசு ₹1 லட்சம், இது ப ந்தயங்களை மேலும் உயர்த்து வதோடு, அணிகளிடையே கடு மையான ஆனால் ஆரோக்கி ய மான போட்டியையும் ஊக்குவிக் கும்“ என்றார்.

தமிழ்நாடு சைக்கிளிங் லீக் 3-வ து சீசன் விரைவில் தொடங்க உ ள்ளது. இதில் திறமை மிக்க பந் தயங்கள், வளர்ந்து வரும் திற மையாளர்கள் மற்றும் தமிழ்நா டு முழுவதும் சைக்கிள் விளை யாட்டு கலாச்சாரத்தின் கொ ண் டாட்டம் ஆகியவை இடம்பெ றும். தமிழ்நாடு சைக்கிளிங் லீக், சை க்கிளிங் திறமையாளகளை அ டையாளம் கண்டு வளர்ப்பதற் கும், இந்தியாவில் சைக்கிள் வி ளையாட்டிற்கு உரிய சூழலை உ ருவாக்குவதற்கும் ஒரு முக்கிய தளமாக வளர்ந்து வருகிறது.