எதிர்பார்ப்பை எகிற வைக்கும் “வேம்பு”*

*எதிர்பார்ப்பை எகிற வைக்கும் “வேம்பு”*

*”வேம்பு” படம் மே மாதத்தில் வெ ளியீடு*.

மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோ ல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயல ட்சுமி தயாரிப்பில் உருவாகியுள் ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்கு நர் V.ஜஸ்டின் பிரபு இயக்கியுள் ளார்

மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ் ணன் கதாநாயகனாக நடிக்க, ஷீலா கதாநாயகியாக நடிக்கி றார்.

ஜெயராவ், பரியேறும் பெருமா ள் கர்ணன் புகழ் ஜானகி ஆகி யோர் முக்கிய கதாபாத்திரங்க ளில் நடித்துள்ளனர். மேலும் கி ராமப்புற நாடகக் கலைஞர்கள் பலரும் நடித்துள்ளனர்…

தனுஷ் நடித்த ‘தங்கமகன்’ படத் தில் ஒளிப்பதிவாளராக பணி யாற்றிய A.குமரன் இந்தப்படத் திற்கு ஒளிப்பதிவு செய்துள் ளா ர். ‘மிருதன்’ படத்திற்கு படத்தொ குப்பு செய்த KJ. வெங்கட்ரமண ன் இந்த படத்தின் படத்தொகுப் பை கவனித்துள்ளார். மணிக ண்டன் முரளி இசையமைத்துள் ளார்.

பாடல்களை அந்தோணி தாசன்,
மீனாட்சி இளையராஜா, ‘ஜோக் கர்’ படத்திற்காக தேசியவிருது பெற்ற சுந்தரய்யர் மற்றும் கபில் கபிலன், சங்கீதன் ஆகியோர் பாடியுள்ளனர். ‘ஜோக்கர்’ படத் தில் பாடிய ராணியின் பாடல் வ ரிகளையும் இதில் பயன்ப டுத்தி உள்ளதுடன் அவரும் இந்தப்பட த்தில் ஒரு கதாபாத்திரத்தில் ந டித்துள்ளார்.

படம் குறித்து இயக்குநர் V. ஜஸ் டின் பிரபு கூறும்போது,

“யதார்த்தமான ஒருவரின் வாழ் வியல் கதையாக இந்த படம் உ ருவாகி உள்ளது. தங்களது சொ ந்த வாழ்க்கையைத் தாண்டி அ வர்கள் இந்த சமூகத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள், சூழல் அ வர்களை எப்படி பெரிய மனிதர் கள் ஆக்குகிறது என்கிறவித மாக இதன் கதை உருவாகியுள் ளது. எளிய மக்களில் இருந்து அ திகாரம் சார்ந்தவர்கள் வரை இ ந்த கதை பேசும் பொருளாக இ ருக்கும்.

சிறு குழந்தைகள் முதல் பெரிய வர்கள் வரை உந்துதல் அளிக்கு ம் ஒரு படமாக இருக்கும். ஒரு ந ல்ல சமூக கருத்து இந்த படத்தி ல் இருக்கிறது.

படம் பார்க்கும் அனைவராலும் இந்த கதையுடன் தங்களை ஒப் பிட்டுக் கொள்ள முடியும்.

ஒரு குடும்பத்தில் பெற்றோர்க ள் தங்கள் பிள்ளைகள் மீது எப் படி தங்கள் கருத்தை முன் வைக் கிறார்கள்? ஒரு பெண்ணை இந் த சமூகம் எப்படி பார்க்கிறது? பெண் என்றாலே ஏதாவதுகு றை சொல்லும் இந்த சமூகத் தி ல் அதையும் தாண்டி ஒரு தந்தை தன் மகளுக்கு எப்படி ஆதரவாக இருக்கிறார்? நாயகியின் முறை ப்பையனாக வரும் நாயகன் அ வளுக்கு எப்படி உறுதுணை யா க நிற்கிறார்? அவள் வாழ்க்கை யில் ஜெயிப்பதற்கு எந்த அளவு க்கு முக்கியத்துவம் கொடுக்கி றார்? என்ற ரீதியில் திரைக்க தை பின்னப்பட்டுள்ளது.

இதனால் அந்த சமூகத்தில் யா ராலும் அவ்வளவு எளிதில் நிகழ் த்த முடியாத ஒரு மிகப்பெரிய மாற்றம் நடக்கிறது. காவல்து றையோ, அரசாங்கமோ தடுக்க முடியாத ஒரு விஷயத்தை, இது இருந்தால் எல்லோருமே தங்க ளை பாதுகாப்பாக வழி நடத்திக் கொள்ளலா ம் என்கிற ஒரு வி ஷயத்தை இந்த கதையில் சொ ல்லி இருக்கிறோம். இது சமூகத் திற்கு மட்டுமல்ல அரசாங்கத்தி ற்கும் சம்பந்தப்பட்ட ஒரு கதை யாக உருவாகியுள்ளது.

இதற்கு முன்னதாக தூய்மை ப ணியாளர்களின் வாழ்வியலை மையப்படுத்தி ‘குப்பைக்காரன்’ என்கிற குறும்படத்தை இயக்கி யுள்ளேன். இதற்காக சர்வதேச திரைப்பட விருதும் பெற்றுள் ளேன். சில முக்கியமான படங்க ளில் உதவி இயக்குநராக பணி புரிந்துள்ளேன். நான் சாதாரண ஒரு கிராமத்தில் வாழ்ந்தவன் எ ன்பதால் எளிய மனிதர்களின் பார்வையில் இருந்து எல்லாவ ற்றையும் பார்க்கிறேன். அதனா ல் எனது கதைகள் எல்லாமே ச மூகப் பார்வையுடன் தான் இருக் கும். சமூகத்திற்கு மக்களுக்கும் பயன்படக்கூடிய வகையில் தா ன் படங்கள் இயக்குவேன்” என் று கூறியுள்ளார் இயக்குநர் V. ஜ ஸ்டின் பிரபு”.

2025 மே மாதத்தில் படம் திரைக் கு வரும் என்று படக்குழு தெரி வித்துள்ளது.

*தொழில்நுட்பக் கலைஞர்கள் விபரம்*

தயாரிப்பு ; கோல்டன் சுரேஷ் மற் றும் S.விஜயலட்சுமி திரைக்க தை, வசனம், இயக்கம் ; V. ஜஸ்டி ன் பிரபு ஒளிப்பதிவு ; A.குமரன் படத்தொகுப்பு ; KJ வெங்கட்ர ம ணன் இசை ; மணிகண்டன் முர ளி பாடகர்கள் ; அந்தோணி தாச ன், மீனாட்சி இளையராஜா, சுந் தரய்யர் மற்றும் கபில்கபிலன், மணிகண்டன்முரளி, சங்கீதன் மக்கள் தொடர்பு ; A.ஜான.