ஒரு புதிய மருத்துவ சேவை மை யம் — ஒய் எஸ் எஸ், சென்னை ஆசிரமத்தால் திறக்கப்பட்டது
“சேவை, வாழ்க்கையில் முதன் மையாக இருக்க வேண்டும். அந் தச் சீரிய கொள்கை இல்லாமல் இறைவன் உங்களுக்கு அளித்த அறிவுத்திறன், அதன் இலக்கை அடைய முடியாது. சேவை புரியு ம்பொழுது நீங்கள் சிறிய சுயத் தை மறந்து, எங்கும் நிறைந்த பரம்பொருளை உணர்வீர்கள்”
—பரமஹம்ஸ யோகானந்தர்.
ஜூன் 8, 2025 அன்று, ஒய் எஸ் எ ஸ், சென்னை ஆசிரமம், மண் ணூர் கிராமத்திற்கு அருகில் பேரம்பாக்கம் நெடுஞ்சா லையி ல் “யோகதா சத்சங்க மருத்துவ சேவை மையம்” ஒன்றைத் திற ந்து வைத்தது. மண்ணூர் மற்று ம் அதைச் சுற்றியுள்ள மக்க ளுக் கு இலவசமாக மருத்துவ பாது காப்பை அளிப்பதன் மூலம் இந் த மருத்துவ மையம், சமுதா யத் திற்கு சேவை செய்வது என்ற ஆசிரமத்தின் கொள்கைக்கு வ லுவூட்டும் ஓர் அடையாளம் ஆகி றது.
இந்தச் சுபமான திறப்பு விழா, ஒய் எஸ் எஸ் சன்னியாசிகளால் வழிநடத்தப்பட்டது. தன்னார்வல மருத்துவர்களையும் சேர்த்து 60 க்கும் அதிகமான பக்தர்கள் மகி ழ்ச்சியுடன் இதில் கலந்து கொ ண்டனர். சுவாமி சுத்தானந்தஜி திறப்பு விழா விளக்கை ஏற்றி வைத்து, தாம் ஆன்மா என்பதை அறிய மக்கள் உடல் , மனம் ஆ ரோக்கியம் பெறுதல் தேவை யா னது என்ற முக்கியச் செய்தியு டன் ஒரு சுருக்கமான ஊக்கமூ ட்டும் உரையாற்றினார்.
இந்த மையம், சுவாமிஜியால் ரி ப்பன் வெட்டி அதிகாரபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. மேலும் சுவாமி பவித்தாரனந்தஜி, சுவா மி கேதாரானந்தஜி வழங்கிய பிரசாதத்தை பக்தர்கள் பெற்று க் கொண்டனர். சுமார் 40 உள்ளூ ர்வாசிகள் இலவச இரத்த அழுத் த, இரத்த சர்க்கரை மற்றும் பொ துவான ஆரோக்கிய ஆலோச னை ஆகிய சோதனைகளை எடு த்துப் பயன்பெற்றனர்.
பல ஆண்டுகளாக ஒய் எஸ் எஸ் சென்னை ஆசிரமம், மண்ணூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகு திகளில் உள்ள பிற்படுத்தப்பட் டோருக்கு கல்வி உதவி, மருத்து வ முகாம்கள், இயற்கை பேரிடர் நிவாரணம் ஆகிய சேவைக ளை தொடர்ந்து அளித்து வருகி றது. யோகதா சத்சங்க மருத்து வ சேவை மையம், மருத்துவ ஆ லோசனை, மருந்து, அடிப்படை முதலுதவி போன்ற இலவச புற நோயாளிச் சேவைகளை வழங் குவதன் மூலம் அப்பகுதியிலு ள்ள சுகாதாரப் பாதுகாப்பு ஏற்ற த்தாழ்வுகளை பூர்த்தி செய்கிற து.
எளிதில் அணுகக்கூடிய முக்கி யசாலையில் அமைந்துள்ள இ ந்த மருத்துவ மையம், நோயாளி களுக்கான வசதியான காத்தி ருக்கும் பகுதி, மருத்துவர் அறை மற்றும் மருந்தகம் ஆகிவற் றுட ன் உள்ளது.
ஒரு பொதுநல மருத்துவர் செ வ்வாய், புதன், வியாழன் ஆகிய கிழமைகளில் மாலை 5 முதல் 7 மணி வரையிலும், சனி , ஞாயி ற்றுக் கிழமைகளில் காலை 10 முதல் மதியம் 1மணி வரையி லும் மருத்துவ ஆலோசனை தர அங்கு இருப்பார்.
இந்த மருத்துவ மையம், மனித குலத்திற்கு சேவையை அன் புடன் வழங்கும் அதே சமயம், கு ரு சேவைக்கான பரந்த விருப் பமுடைய தன்னார்வல பக்தர்க ளை ஒன்றிணைக்கும் மதிப்பிற் குரிய புதிய பாதையையும் வழ ங்குகிறது.
இந்த மருத்துவ மையம் உள்ள இடம் : https://maps.app.goo.gl/kaNtf2wg15sWhbBk6?g_st=com.google.maps.preview.copy