உலகெங்குமுள்ள மலையாளிகள் விமரிசையாக கொண்டாடும் பண்டிகை திருவோணம் ,

உலகெங்குமுள்ள மலையாளிகள் விமரிசையாக கொண்டாடும் பண்டிகை திருவோணம் 

ஓணம் முன்னிட்டு 31 பெண்கள் இணைந்து நடத்திய ஆன்லைன் நடனம் கவனத்தை ஈர்க் கிறது !

உலகெங்குமுள்ள மலையாளிகள் விமரிசையாக கொண்டாடும் பண்டிகை திருவோணம் , இது ஆவணி மாதத்தில் வருகிறது. இந்த மாதம் தங்களுக்கு செழிப்பை அளிக்கும் மாத மாக உலகெங்குமுள்ள கேரள மக்களால் நம்பப்படுகிறது . ஆகவே ஆவணி மாதத்தில் அத் தம் நாளில் தொடங்கி பத்து நாட்கள் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஓண நட னம் , புலிக்களி எனும் புலி விளையாட்டு , படகு போட்டி என பல்வேறு கலை நிகழ்ச் சிக ளால் பண்டிகை களை கட்டும் . ஆனால் கொரோணா காலத்தில் சமூக இடைவெளி பின் பற்றப்படுவதால் கொண்டாட்டங்களுக்கு அது தடையாக உள்ளது .

இந்நிலையில் கோ வை யை சேர்ந்த பள்ளி ஆசிரியையையும் நடன ஆசிரியையுமான அம்பிகா பாலசு ப்ர ம ணியமும் அவரது மகள் , கத்தரில் வசிக்கும் அமிர்தாவும் சேர்ந்து தங்களது நூபுரா நடன பள்ளி சார்பாக இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள 31 பெ ண்களை ஒருங்கி ணை த்து ஆன்லைன் மூலமாக ஓண நடனம் செய்ய வைத்து அதை யூ டியூபில் வெளியிட்டனர் . இந்த ஆன்லைன் ஓண நடனம் தற்போது சமூக வலைத்த ளங்க ளில் பரவி பிற கலை ஞ்சர் களும் இதை பின்பற்ற ஆரம்பித்துள்ளனர் என்பது இவர்க ளுக் கு உற்சாகம் அளித்துள்ளது .

இது குறித்து அம்பிகா பாலசுப்ரமணியம் ” கோயம்பத்தூர் முதல் வெளிநாடுகளின் வசிக் கும் எங்கள் நட்பு வட்டங்க ளையும் என்னிடம் நடனம் கற்கும் மாணவிகளையும் ஆன்லை ன் மூலமாக அழைத்து இந்த நடனத்தை செய்துள்ளோம் .இதில் குழந்தைகள் ,குமரிகள்,கு டும்ப தலைவிகள் , பாட்டிமார்கள் என 31 மகளீர் பங்கேற்றனர் . இவர்களில் பெரும்பான் மையானவர்கள் முறையாயாக நடனம் கற்காதவர்களே . உலகெங்கும் பரவி இருக்கும் இவர்கள் ஜாதி மத சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு அன்பாலும் பாசத்தாலும் நடனத் தோ டு உள்ள பற்றினாலும் இணைந்தவர்கள் . தொழில் நுட்ப ரீதியாக குறைகள் இருக்கலாம் . ஆனால் புலம் பெயர்ந்து வாழும் எங்களது முயற்சி மற்ற கலைஞ்சர்களுக்கும் ஊக்கமளி க்கும் என்று நம்புகிறோம் .” இவ்வாறு கூறினார் .

*31 lovely ladies together !!!*