தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டியைச் சேர்ந்த காமாட்சி மகன் அன்பரசன்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டியைச் சேர்ந்த காமாட்சி மகன் அன் பரசன்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டியைச் சேர்ந்த காமாட்சி மகன் அன் பரசன். இவர் முன்னாள் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகலை ஆவார், இன்று காலை தனது தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே பல் துலக்க குச்சி ஒடித்த போது எதிர்பாராவிதமாக கிணற்றில் தவறி விழுந்து இறந்தார்.தகவலறி ந்துபிரே தத் தைக் கைப்பற்றியதென்கரை காவல்துறையினர்வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

 தமிழக #மக்களின் நலனுக்காக,#விடியலை தந்து #வாழ்வாதரத்தின் மூலம் தன் மக்களை #பாதுகாத்திட தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து அந்தந்த மாவட்ட மக்களின்  தே வை களை கேட்டறிந்து #தொலை நோக்கு சிந்தனைகளுடன் தேர்தல் அறிக்கையிட்டு மக் களின் அமோக #ஆதரவோடு ஆட்சி #அரியணையில் அமரப்போகும்  முத்தமிழறி ஞர்,தமி ழினத் தலைவர் #கலைஞரின் வழியில் கழக உடன்  பிறப்புகளையும்,தமிழக #மக்களை யு ம் வழிநடத்தி செல்லக்கூடிய நிர்வாக அனுபவமிக்க #ஆளுமையோடு #வரலாறு படை க்க வி ருக்கும் எங்கள் அன்பு #தளபதியார் வழியில் #மனிதநேயமிக்க மாவட்ட #செயலாளர் அண் ணன் DR.M.SUBRAMANIYAN,BA,LLB,MLA,.அவர்களின் #வழிகாட்டுதல்களை பின்தொ டரு ம் சோழிங்கநல்லூர் தொகுதி மக்களின் #சுமைதாங்கி  

#ஏழைகளின் #இதய #மகன் அண் ணன் திரு,#அரவிந்ரமேஷ் M.L.A, அவர்கள் மக்களின் அன்பை #வாக்காக பெற்று #மீ ண்டும் மக்களின் #சேவைநாயகராக MLA,-வாக வெற்றி பெற்றதின் மகிழ்ச்சியை, மக்க ளின் #அங்கீகாரத்தை கொண்டாடி மகிழும் விதமாக இ ன்று வேளச்சேரி மேற்கு பகு தி,1 78-வது வட்டக் கழக #செயலாளர் சேவை மாமணி, முனை வர் K.N.DAMOTHARAN,அ வர்கள் கழக உடன்பிறப்புகள் #முனைவர் C.AMAL.DOSS,,M.A, ,.M,THIY AGU(ஆ.தி.அ.ப.து.அ) P.PALA NI,ப .பி,D.KARNA,ஆகியோர் நேரில் சந்தித்து வெற்றி விழா மகி ழ்வை பகிர்ந்து கொள்ளும் வ கையில் பொன்னாடை அணிவித்து வணங்கி வாழ்த்தி மகி ழ்ந்த இனிய தருணமிது இன் முகத்தோடு எங்களை வரவேற்று சுவைபானம் வழங்கி மகி ழ்ந்த அண்ணன் அவர்களுக்கு எங்கள் மனம் மகிழ்ந்த நன்றி!!!.