TNTJ வின் மனிதநேய பணி 12 வது நாளாக தண்ணீர் பாட்டில் மற்றும் பிஸ்கட் விநியோகம்.

TNTJ வின் மனிதநேய பணி 12 வது நாளாக தண்ணீர் பாட்டில் மற்றும் பிஸ்கட் விநியோகம்.

KMC மருத்துவ கல்லூரியில் நடைபெற்று வரும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகத்தில் ம ருந்து வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு,12 வது நாளாக தொடர்ந்து த மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், வடசென்னை மாவட்டம், தாதாஷாமக்கான் சார்பில் இன்று தண்ணீர் பாட்டில், மற்றும் பிஸ்கட் வினியோகம் நடைபெற்றது.

இதில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தாதாஷாமக்கான் கிளை நிர்வாகிகள் கலந்து கொ ண்டு பொதுமக்களுக்கும், காவல்துறை மற்றும் ஊழியர்களுக்கும் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிஸ்கட் வினியோகம் செய்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்…