பேய்குளத்தில் திமுக நிர்வாகி அராஜகம்;

பேய்குளத்தில் திமுக நிர்வாகி அராஜகம்;

இன்று 08-5-2021 காலை 11 மணியளவில் திமுக வை சார்ந்த வெள்ளூர் பஞ்சாயத்து தலை வர் குமார் பாண்டியன் என்பவன் சுமார் 7 கார்களில் 30 க்கும் மேற்பட்ட மர்ம நபர்களை அழை த்து வந்து பேய்குளம் மெயின் பஜாரில் உள்ள ஒரு கல்யான மண்டபத்திற்குள் அரா ஜகமாக பூட்டை உடைத்து நுழைந்து அஙகுள்ள கேமரா மற்றும் கம்புயுட்டர் சாதனங்களை உடைத்து திருடி சென்றுள்ளனர் பின்னர் சாத்தான்குளம் காவல் அதிகாரிகள் வந்து அந்த கும்பலை விரட்டியுள்ளனர்.

இது சம்பந்தமாக காவல்துறையினர் விசாரணை செய்து வரு கின்றனர் திமுக நிர்வாகி களின் இந்த அராஜக போக்கை வன்மையாக கண்டிக்கிறோம் இந்ந சம்பவத்தில் ஈடுபட்ட திமுக நிர்வாகி மீது கட்சி தலைமை உரிய நடவடிக்கை எடுக் கும் படி பாதிக்கபட்டவர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்