கொரோனா காலகட்டத்திலும் கொடைக்கானலில் “தி நைட்” படத்தின் படப்பிடிப்பை

கொரோனா காலகட்டத்திலும் கொடைக்கானலில் “தி நைட்” படத்தின் படப்பிடிப்பை

கொரோனா காலகட்டத்திலும் கொடைக்கானலில் “தி நைட்” படத்தின் படப்பிடிப்பை வே கமாகவும், பாதுகாப்பாகவும் நடத்தி முடித்திருக்கிறார்கள் படக்குழுவினர். 

“குட் ஹோப் பிக்சர்ஸ்” சார்பாக கோகுலகிருஷ்ணன்மற்றும் கலாசா செல்வம் ஆகியோர் இணைந்து“தி நைட்” எனும் இப்படத்தை தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் தயாரி த்தி ருக்கிறார்கள்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ரங்கா புவனேஷ்வர். இவர் தமிழில் “ஆறா வது வனம்” மற்றும் மலையாளத்தில் வெளியான சில படங்களை R புவனேஷ் எனும் பெய ரில் இயக்கியிருக்கிறார்.

மேலும் இந்த திரைப்படத்தைப் பற்றி இயக்குநர் கூறுகையில்,

இது தமிழில் இதுவரை சொல்லமறந்த, சொல் லப் படவேண்டிய கதையுடன் கூடிய திரை ப் படம். இது காடுகள் சார்ந்த கதைக்களம் ப்ளஸ் கம்யூட்டர் கிரா ஃபிக்ஸ் (G G)காட்சிகள் நி றைந்த அனிமல் திரி ல்லர் .கதை பல சுவாரஸ்யமான சம்பவங்களோடு யாரும் யோசிக்க முடியாத திருப் பங் க ள் நி றைந்தது.  இத்திரைப்படத்தில்கதையின் நாயக னாக விது என் கிற பாலாஜி அறிமுகமா கி றார். இவர் இசையமைப்பாளரும் கூட!

நாயகியாக (பிக்பாஸ் புகழ்) ,சாக்ஷி அகர்வால் நடிக்கிறார். மேலும் ஒரு புதுமையான வே டத்தில் (நகைச்சுவை நடிகை) மதுமிதா மிரட்டியிருக்கிறார். வில்லனாக பாலிவுட்டில் இரு ந்து பிரபல நடிகர் ரன்வீர் குமார் அறிமுகமாகிறார். இவர்கள் தவிர பல முன்னணி ந டிகர் கள் நடிக்கிறார்கள். படத்தில் மிரட்டலான பின்னணி இசையும், அருமையான பா டல்க ளையும் தந்து இசையமைப்பாளராக அன்வர் கான்டாரிக் அறிமுகமாகிறார்.  ஒளி ப்பதி வில் பல சிரமங்களைக் கடந்து காடுகளில் மிகச் சிறப்பாக படமாக்கியிருக்கிறார் ஒளிப் பதிவாளர் ரமேஷ்.G அவரோடு பல முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களும் பணி யாற் றியிருக்கிறார்கள். கொரோனா காலகட்டத்திலும் இக்கட்டான சூழ்நிலையில் கடுமை யா ன குளிரில் பல போராட்டமான நிகழ்வுகளோடு தொழில்நுட்பக் கலைஞர்களும், தொழி லாளர்களின் ஒத்துழைப்புடனும் இடைவிடாது 30 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நட த் தி முதல்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளனர். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் சென்னையில் நடைபெற உள்ளது எனத் தெரிவித்தார் இயக்குநர் ரங் கா புவனேஷ்வர்.