ஞானதந்தையை இழந்து விட்டேன் – இலக்கிய ஆளுமை கீரா அவர்களுக்கு நடிகர் சிவக்குமார் இரங்கல் !

ஞானதந்தையை இழந்து விட்டேன் – இலக்கிய ஆளுமை கீரா அவர்களுக்கு நடிகர் சிவக் குமா ர் இரங்கல் !

தமிழ் இலக்கிய பேராளுமை, கரிசல் மண் எழுத்துக்கு சொந்தக்காரர் எழுத்தாளர் கீரா அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.

கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள் , கரிசல்காட்டு கடுதாசி , வட்டார வழக்கு சொல்லகராதி போன்ற காலத்தால் அழியாத படைப்புகளை தந்த கி. ராஜநாராயணன் அவர்கள் தமது 99 வயதில் 17-5-21 அன்று நள்ளிரவில் மறைந்தார்.

கீரா அவர்களின் மறைவு குறித்து நடிகர் சிவக்குமார் கூறியதாவது..

நான் பிறந்த பத்து மாதத்தில் என் தந்தையை இழந்து விட்டேன் தற்போது 80 வயதில் என து ஞானதந்தை 99 வயது வாழ்ந்த கீரா அவர்களை இழந்து விட்டேன். கீ ரா அவர்களும் க ணபதி அம்மாளும் எனக்கு இன் னொ  ரு தாய் தந்தையர். எனக்கு அவருக்கும் 35 வரு டகா லமாக உறவு உண்டு. அவர் சம்பந்தபட்ட பல வி ழாக்களில் பாண்டிச்சேரி சென்று கலந் துகொ ண் டிருக்கிறேன். அந்த மகத்தான மனிதர் கரிசல் ம ண் ணை பற்றி எழுதிய கோ ப ல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள் , கரிசல்காட்டு கடு தாசி , வட்டார வழக்கு சொ ல்லகராதி போன்ற அழியாத படைப்புகளால் என்றென்றும் இந்த மண்ணில் வாழ்ந்து கொ ண்டிருப்பார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும். இந்த கொரோனா பொது முட க்க த்தால் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செய்ய மு டியாயததற்கு மனமார வருந் துகிறேன். மீண்டும் அவரது சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

பிராத்திக்கும்,
சிவக்குமார்.