சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாமன்னர் பூலித்தேவன்  306 வது பிறந்தநாள் விழா

சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாமன்னர் பூலித்தேவன்  306 வது பிறந்தநாள் விழா
சாத்தூர் ,செப்-02
 மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 306 வது பிறந்தநாள் விழா சாத்தூர் அண்ணா நக ரில், நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக   சிறப்பாக கொண்டாடப்பட்டது. சாத்தூர் நகர காங் கிரஸ் கமிட்டி தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார் . விருதுநகர் மேற்கு மாவட்ட பொ துச்செயலாளர் ஜோதி நிவாஸ் ,மாவட்ட செயலாளர் சந்திரன்,கிழக்கு வட்டார தலைவர் சுப்பையா,லட்டு கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூலித்தேவன் திருவுருவ ப்படத்திற்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் அரசன் கா ர்த்திக் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், ஏழை எளியவர்களுக்கு இலவச அரிசி பை களை வழங்கினார். மேலும் , தமிழ்நாட் டின் பார ம்ப ரிய வீர விளையாட்டான சிலம்பம் விளை யாட் டை நினைவுபடுத்தும் வகை யி ல் பூலி த்தேவர் திருவுருவ படத்திற்கு  முன்பு சிறுவர்கள் சிலம்பம் விளையாடி வீரவண க்க ம் செலுத்தினார்கள். சாத்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கும் கி  கார் த்திக், சிலம்பாட்ட சிறுவர்களுக்கு புலித்தேவர் பிற ந்தநாள் நினைவாக டிபன் பா க்ஸ் பரிசு வழங்கினார்.  சாத்தூர் ஒன்றிய செயலாளர் ர மேஷ். மேற்கு வட்டார துணைத் த லைவர் ஒத்தையால் முத்துவேல்,இந்திய கம்யூனிஸ்ட் கட் சி பழனிகுமார்,பார்வர்டு பி ளா க் ஒன்றிய செயலாளர் தங்கப்பாண்டியன், சிறுபா ன்மைப் பிரிவு மாநில ஒருங் கி  ணை ப்பாளர் செய்யது இப்ராஹிம், வட்டாரச் செயலாளர் சத்திரப்பட்டி லட்சுமணன், நகர பொ துச்செயலாளர் ரவி, நகர துணைத் தலைவர் சின்ன ப்பன். நகர இளைஞரணி தலை வர் சதாம் உசேன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெள் ளைச்சாமி,சாத்தூர் நகர மாண வர ணி தலைவர் சங்கர் பாண்டியன், ஒன்றிய மாண வர ணி தலைவர் மணிவண்ணன், பட ந்தால் ராகுல் ஆகியோர் கலந்து கொண்டனர்