சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் எழும்பூர், இராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் எழும் பூர், இராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள்  எழு ம்பூர், இராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது “உங்கள் துறையில்  முத லமைச்சர் “ காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு  காவல் ஆளிநர்க ளிடமிருந்து மனுக்களை பெறுகிறார்கள்

 ராஜரத்தினம் மைதானத்தில் நிகழ்ச்சி நடைபெற்றதுகொடுக்கும் மனுக்கள் தீர்வுக்கான நடவடிக்கை கடந்த 2019 ஆண்டு முன்னாள் சென்னை பெருநகர காவல் ஆணையர் விஸ் வநாதன் அவர்கள் இருக்கும் போது குறைதீர்ப்பு காவலர் ஆளுநர்கள் நிகழ்வு நடைபெற்ற து என்பது குறிப்பிடத்தக்கது

 இன்று தற்போது ராஜரத்தினம் மைதானத்தில் காவலர்கள்  ஆளுநர்களின் குறைதீர்ப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 850 பேர் கொண்ட காவலர்கள் மனுக்கள் கொடு க் கப்பட்டுள்ளன இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டசென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்

லோகநாதன் மற்றும் ராஜரத்தினம் ஸ்டேடியம் A.R.D.C. சௌந்தர்ராஜன் மேலும் A.R.D.C . ரவிச்சந்திரன்மற்றும் சென்னை பெருநகர காவல் உதவி ஆணையர் விஜயராகவன்லு மற்றும்காவலர் நலன் துறை உதவி ஆணையர் ஹரிக்குமார்  ஆகியோர் தற்போது நிகழ்ச்சியில் உள்ளனர்