விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் கூட்டணியில் அடுத்த மிஷன் ஆரம்பமாகிறது !

விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் கூட்டணியில் அடுத்த மிஷன் ஆரம்பமாகிறது !

பன் மொழிகளில் பிரபலமான இந்திய நட்சத்திர நடிகர் விஜய் தேவரகொண்டா, கலக்கல் கமர்ஷியல் இயக்குநர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் மற்றொரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளனர்.

இருவரும் தற்போது அவர்களின் கூட்டணியில், பன் மொழிகளில் உருவாகிய இந்தியா படமான ‘லைகர்’ வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்கள், இப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது.

 

 

இந்த அதிரடியான கூட்டணியில், புதிய படம் மிக ப் பெரிய பட் ஜெ ட்டில் உருவாகவுள்ளது. இந்த படத்தின் போஸ்டர் பல வெ டிபொ ருள் ஆயுதங்களுன் படு ஸ் டை லீஷாக அறிவி க்க ப்பட்டுள்ளது. இ ந்த போஸ் ட ரில்: 14:20 மணிநேரம்- 19.0760° N, 72.8777° E – அடுத்த மி ஷன் வெளியீடு 29-03-2022. என்பதாக அறி விக்கப்ப ட்டுள்ளது

திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒரு பெரிய விருந்து கா த்திருக்கிறது, நாளை ஒரு உற்சா க மான அறிவிப்பு வெளிவரவுள்ளது. மிகப் பிர மாண்டமாக உருவா கவுள்ள இப்படைப்பின் மேலதிக தக வல்கள் விரைவில் அறிவிக்கப்படும்.