சென்னையில் நவம்பர் 5 முதல் 9, 2025 வரை, புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025

போட்டியில் வென்ற விளையாட்டு வீரர்கள் இன்று தமிழ்நாடு அரசு துணை முதல்வரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.
