லண்டனில் வெளிவரும் இயக்குனர்/கவிஞர் சினு ராமசாமியின்

*லண்டனில் வெளிவரும் இயக்குனர்/கவிஞர் சினு ராமசாமியின் நூலை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் இன்று வெளியிட்டார்* மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (24.10.2025) தலைமைச் செயலகத்தில், இயக்குநர்/கவிஞர் சீனு ராமசாமி எழுதி, எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் …

லண்டனில் வெளிவரும் இயக்குனர்/கவிஞர் சினு ராமசாமியின் Read More

குற்றப்பரம்பரை சட்டத்தை மையமாகக் கொண்டு கபிலன்வைரமுத்து

குற்றப்பரம்பரை சட்டத்தை மையமாகக் கொண்டு கபிலன்வைரமுத்து எழுதிய நாவல் ஆகோள். அதன் இரண்டாம் பாகமான மாக்கியவெல்லி காப்பியம் கடந்த ஆண்டு வெளியானது. இரண்டு பாகங்ளும் தமிழ் இலக்கிய வெளியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ஆகோள் மூன்றாம் பாகத்தின் எழுத்துப்பணிகளைத் தொடங்கியிருப்பதாக …

குற்றப்பரம்பரை சட்டத்தை மையமாகக் கொண்டு கபிலன்வைரமுத்து Read More

கவிக்கோ அப்துல் ரகுமான் நி னைவு ஹைக்கூ

*கவிக்கோ அப்துல் ரகுமான் நி னைவு ஹைக்கூ போட்டி – 2025* *பரிசு வழங்கும் நிகழ்வும் நூல் வெளியிடும் விழா , நான்காவது ஆண்டாக சிறப்பாக நடைபெற் றது.* *02-06-2025, சென்னை:* மியூசிக் அகாடமியில் நடந்த நிகழ்வில் பேராசிரியர் அப்துல் சமது …

கவிக்கோ அப்துல் ரகுமான் நி னைவு ஹைக்கூ Read More