மேஸ்ட்ரோ இளையராஜா அவர்கள் தனது இசைப் பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது, தமிழ் இசைக்கும் இசை உலகிற்கும் பெருமைமிகு தருணம்.
எண்ணற்ற உணர்வுகளுக்கு இசையாய் இருந்த அந்த மகா கலைஞனை நீலம் புக்ஸ் கடந்த மூன்று வருடமாக கொண்டாடி வருகிறது.


இந்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதி சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ளது. இசையைத் தாண்டி, ஒரு காலத்தையே வடிவமைத்த அந்த மேதையை கூடி கொண்டாடுவோம்
அனைவரும் வருக!
மேலதிக தகவல்கள் விரைவில், Get Ready
