பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெருமையுடன் வழங்கும் திரைப்படம் கார்கி.

பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர் யா வின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெருமையுடன் வழங்கும் திரைப்படம் கார்கி.

சூர்யா, ஜோதிகாவை பார்த்ததும் எனக்கு பேச்சு வரவில்லை – சாய் பல்லவி பிளாக்கி ஜெ னி & மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யாவின் 2D எண்ட ர்டெயின்மெண்ட் நிறுவனம் பெருமையுடன் வழங்கும் திரைப்படம் கார்கி.

இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகை சாய் பல்லவி, இயக்குனர் கவுதம் ரா மசந்திரன், நடிகை தயாரிப்பாளர் ஐஸ்வர்யலட்சுமி, 2D ராஜசேகர், சக்தி பிலிம் பேக்டரி ச க்தி வேலன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இயக்குனர் கவுதம் ரா மசந்தி ரன் பேசும்போது, என்னுடைய மு தல் படத்தின் இசை வெளி யிட்டு விழாவில் படம் நன்றாக இருந் தால் உடனே கூறுங்கள். இல்லையென்றால், சிறிது தாமதமாக   கூறுங்கள் என்று சொல்லி இருந்தேன். ஆனால், இப்படம் நன்றா க இருக்கிறது என்று தான் கூறுவீர்கள். ஜூலை 15ந் தேதி வெ ளியாகிறது. பார்த்து விட்டு கூறுங்கள். ஒளி ப்பதிவு இப்படத்தில் ஸ்ரீயந்தி மற்றும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். என்னுடைய ந ண் பர் படத்தொகுப்பு செய்திருக்கிறார். சாய் பல்லவி இப்பட த் திற்கு மிகவும் உறுதுணை யா க இருந்தார். நான் திருப்தி அடை ந்தாலும் அவர் இன்னும் சிறப்பாக எடுக்கலாம் என்று ந டிப்பார். இப்படம் பாதியில் என்ன செய்வது என்று தெரியாமல் போரா டி க் கொண்டிருக்கும் போது ஐஸ்வர்யலட்சுமி எங்களுடன் இணை ந்து ஆதரவு கொடுத்தார். 2D ராஜ சேகர் சாருக்கு நன்றி. இப்ப டத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அனந்த பத்மநாபன் இல் லை யென் றால் இப்படம் இல்லை என்றார்.

நடிகை சாய் பல்லவி பேசும்போது, சாய் பல்லவியால் தா ன் இப்படம் சிறப்பாக இருக்கி றது என்று அனைவரும் கூறினார்கள். ஆனால், நான் வருவ தற்கு முன்பே எல்லாமே தயா ராக இருந்தது. அன்றாடம் நாம் சந்திக்கும் பிரச்சனையை படமாக கொடுத்திருக்கிறார் கள். பொதுவாக இயக்குனருக்கு அழுத்தம் அதிகமாக இருக்கும். ஆனால், இயக்குனர் கெ ளதம் எந்த வித அழுத்தமும் இல்லாமல் இயல்பாகவே இருந்தார். படத்தில் பணியாற்றி யாவர் கள் என்னுடைய திறமையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று அல்லாமல் படத்திற் கு எது தேவையோ அதை செய்திருக்கிறார்கள். ஒரு நாள் நடிகர் சூர்யாவுடன் எடுத்த புகைப்படம் அனுப்பினார்கள். அப்போது அவரும் இ தில் பகுதியாக இருக்கிறார் என்று நினைத்தேன். எதிர்பாராத விதமாக சூர்யா சாரை யும் ஜோதிகாவையும் பார்த்த தில் எனக்கு பேச்சு வரவில்லை. அன்றைய படப்பி டிப்பில் நான் எப்படி நடித்தேன் என்று கூட தெரியவில்லை. ஏனெபிளாக்கி ஜெனின்றால், நான் சூர்யா சாரின் மிகப்பெரிய வி சிறி. அவரைப் பார்த்து உறைந்து போனேன் என்றார்.

நடிகை ஐஸ் வர்யலட்சுமி பேசும்போது, 3 வருடங்களாக கார்கியுடன் பயணித்து இருக்கி றேன். ஆனா ல், இயக்குனர் கெளதம் ராமசந்திரன் 4 வருடங்கள் போராடியிருக்கிறார். சா ய் பல்லவி இ ல்லாமல் கார்கி இல்லை. இப்படம் எனக்கு மிகவும் உணர்வுபூர்வமான படம். அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள்.

2D ராஜசேகர் பேசும்போது, கார்கியோட இணைந்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. சாய் பல்லவி ஆரம்பத்தில் இருந்து இறுதி காட்சி வரை புத்திசாலிதனமான நடிப்பால் அனைவ ரையும் கவர்ந்திருக்கிறார். சூர்யா இப்படத்தைப் பார்த்து விட்டு சிறிது நேரம் எதுவும் பே சாமல் அமைதியாக உட்கார்ந்து இருந்தார். அதன் பிறகு இப்படத்தை நாமே வெளியிடு வோம் என்றார். இப்படத்தை சாதாரணமாக எடுக்கவில்லை. குறைந்த செலவிலும் எடுக்க வில்லை என்றார்.

சக்தி பிலிம் பேக்டரி நிறுவனர் சக்திவேலன் பேசும்போது, நாம் ஒரு தொழிலில் இருக்கி றோம். அதில் பயணித்து கொண்டு இருக்கும் போது பெரிதாக தெரி யாது. ஆனால், இடை யில் எதிர்பாராத மகிழ்ச்சியான தருணம் வந்தால் அதை சாதாரண மாக கடந்து விட முடி யாது. அப்படிதான் இப்படம் பார்த்த போது இருந்தது. படம் ஆரம்பித் ததில் இருந்து, நான் பின் தொடர்ந்தது சாய் பல்லவியின் கண்கள் தான். இப்படத்தின் இறுதி காட்சியில் சம்ம ட்டியால் அடித்தது போல் இருந்தது. இப்படத்தை 2D நிறுவனம் வெளியிட வேண்டும் என் பது என்னுடைய பேராசையாக இரு ந்தது. ராஜசேகரும் சூர்யாவும் பார்த்து ஒப்புக் கொண் டார்கள். ஆகையால், இப்படம் தர மானதாக வெளியாக இருக்கிறது. இப்படத்தை சாதார ணமாக கடந்து விட முடியாது. ஒரு திகில் படத்தில் கூட இந்தளவுக்கு தாக்கம் இருக்குமா என்று தெரியாது என்றார்.

நடிகர் கா ளி வெங்கட் பேசும்போது, முதலில் நடிகர் சூர்யாவிற்கு நன்றி. இப்படம் மக்க ளிடம் எப்படி சேரும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். 2D-க்கு சென்ற பிறகு தான் நி ம்மதியாக இருந்தது. இப்படத்தின் கதையைக் கேட்கும் போது பதட்டமாக இருந்தது. ஏனெ ன்றால், இது மற்ற படங்களைப் போல் இருக்காது. இறுதிக் காட்சியைக் கேட்கும் போது இ ப்படம் நிச்சயம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை வந்து விட்டது. ஒவ்வொரு நாளும் பட ப்பிடிப்பில் சிறப்பாக நடித்து விட வேண்டும் என்று பயிற்சி எடுத்து வருவேன். ஆனால், ஒ ரே ஒரு பாவனையில் சாய் பல்லவி வென்று விடுவார் என்றார்.QA