ஜனநாயக அபாயம்!

ஜனநாயக அபாயம்! இன்று தமிழகத் தேர்தலில் மிகவும் நேர்மையான தலைவர் வந்தாலும், மக்களை உண்மையிலேயே நேசிக்கிற தலைவன் வந்தாலும் வெற்றியடைவது மிகவும் சிரமம். காரணம் ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், ஓட்டுக்கு பணம் வாங்குவதுமான கேடுகெட்ட கலாச்சாரம் பெருகிவிட்டது. ஊழல்வாதிகளை அடையாளம் காட்டுவதாலோ, …

ஜனநாயக அபாயம்! Read More

அவதூறு பரப்பிய பிரபல யு-டியூப் நிறுவனங்களிடம் ஐந்து கோடி நஷ்ட ஈடு கேட்கும் மலேஷிய தயாரிப்பாளர் !

அவதூறு பரப்பிய பிரபல யு-டியூப் நிறுவனங்களிடம் ஐந்து கோடி நஷ்ட ஈடு கேட்கும் மலேஷிய தயாரிப்பாளர் ! மலேஷியா நாட்டை சேர்ந்தவர் திரு.அப்துல் மாலிக் பின் தஸ்திகீர். தொழிலதிபர், சினிமா தயாரிப்பாளர், சமூக சேவகர் என பன்முக தன்மை கொண்டவர் இவர். …

அவதூறு பரப்பிய பிரபல யு-டியூப் நிறுவனங்களிடம் ஐந்து கோடி நஷ்ட ஈடு கேட்கும் மலேஷிய தயாரிப்பாளர் ! Read More

மன்சூர் அலிகான் கட்சிக்கு பெண் கொள்கைப் பரப்பு செயலாளர் நியமனம்!

மன்சூர் அலிகான் கட்சிக்கு பெண் கொள்கைப் பரப்பு செயலாளர் நியமனம்! இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான், இன்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில், கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளராக, மதுரையைச் சேர்ந்த கல்லூரி தமிழ் …

மன்சூர் அலிகான் கட்சிக்கு பெண் கொள்கைப் பரப்பு செயலாளர் நியமனம்! Read More

நான் அரசியலுக்கு வருவதை காலம் தான் முடிவு செய்யும் – நடிகர் பிரசாந்த் 

  நான் அரசியலுக்கு வருவதை காலம் தான் முடிவு செய்யும் – நடிகர் பிரசாந்த் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடிகர் பிரசாந்த் ரசிகர்கள் நற்பணி இயக்கம் சார்பில் தலைக்கவசம் உயிர்க்கவசம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் நடிகர் பிரசாந்த் …

நான் அரசியலுக்கு வருவதை காலம் தான் முடிவு செய்யும் – நடிகர் பிரசாந்த்  Read More

ஆரணி தொகுதி வேட்பாளராக மன்சூர் அலிகான்!

ஆரணி தொகுதி வேட்பாளராக மன்சூர் அலிகான்! நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவருமான மன்சூர் அலிகான், வருகின்றன நாடாளுமன்ற தேர்தலில் ஆரணி தொகுதியில் நிற்கிறார்! இது குறித்து தனது அறிக்கையில்… “மயிலம் மக்கள் மனம், மகிழம்பூவாய் மகிழ! செஞ்சி …

ஆரணி தொகுதி வேட்பாளராக மன்சூர் அலிகான்! Read More

எழுத்தாளர், பாடலாசிரியர் மௌனன் யாத்ரிகா எழுதி நீலம் பதிப்பகம் வெளியிட்ட ‘எருமை மறம்’ கவிதை நூல் வெளியீட்டு விழா

இன்றைய அரசியல் சூழலில் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் தவிர்க்க முடியாத தலைவராக இருப்பது பெரும் மகிழ்ச்சி – பா.இரஞ்சித் “நாம் இணைந்து செயல்படவேண்டிய காலம் இது” ‘எருமை மறம்’ புத்தக வெளியீட்டு விழாவில் டாக்டர் தொல் திருமாவளவன். எழுத்தாளர், பாடலாசிரியர் …

எழுத்தாளர், பாடலாசிரியர் மௌனன் யாத்ரிகா எழுதி நீலம் பதிப்பகம் வெளியிட்ட ‘எருமை மறம்’ கவிதை நூல் வெளியீட்டு விழா Read More

மன்னிப்பு என்ற ஒற்றை வார்த்தை போதாது, காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். —இயக்குனர் பேரரசு!

மன்னிப்பு என்ற ஒற்றை வார்த்தை போதாது, காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். —இயக்குனர் பேரரசு! அசிங்கவாதிகளாக சில அரசியல்வாதிகள்! அவர்களின் பேச்சில் விஷயம் இருக்கிறதோ இல்லையோ விஷம் இருக்கிறது! சமீபத்தில் ஒரு அரசியல்வாதி குறிப்பிட்ட நடிகைகளின் பெயரைச் சொல்லி அயிட்டம் …

மன்னிப்பு என்ற ஒற்றை வார்த்தை போதாது, காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். —இயக்குனர் பேரரசு! Read More